Monday, September 5, 2011

My Family photo 1960

This photo taken on 1960 ..I am the baby in this photo...I born in 1960. My Acha Narayanan standing with holding Damodaran my brother and beside acha bro Raghavan. Beside amma Letchumy Saraswathy akka. Her face look same till now...Center Paati and Ammaayi and the cute little girl Karthiyani akka......
Posted by Picasa

காரியம் நடக்க

கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்... மனிதம் வளர்ப்போம் ! காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர் சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன் பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர் காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன் ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன் பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார் வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான் பித்தம்- முருகன் வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர் எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன் ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான் குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன் அம்மை நோய்கள்- மாரியம்மன் தலைவலி, ஜீரம்- பிள்ளையார் புற்று நோய்- சிவபெருமான் ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

Sunday, September 4, 2011

கோலங்களை

கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள். தமிழர் பண்பாட்டினை அடையாளம் காட்டும் சின்னங்கள் பலவை உண்டு . செல்வ தேவதையான மகா லேட்சுமியை வரவேற்கும் சின்னமாகும். தமிழர் செய்யும் சம்பிரதாயங்களில் கோலம் போடுவதும் ஒன்று. நம் முன்னோர்கள் அதிகாலையில் வீடை பெருக்கி மாட்டு சாணி தெளித்து பின்னர் குளித்து இறைவனின் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டனர். வாசலில் போடப்படும் கோலங்கள் மங்கள சின்னமாக கருதப்படும். நல்ல காரியங்கள் மங்களகரமான நிகழ்வுகள் செய்யும் இடங்களில் குறிப்பாக திருமண வரவேற்பு இடங்களில் வர்ணங்களாய் பல பல தினுசுகளில் அரிசி மாவிலும் , தேங்காபூவிலும் பல விதமாய் நிரம்பிய வர்ணங்களிலும் கோலங்களை காணலாம். கோலம் போடும் கலை அழியாமல் இருக்க வேண்டும்.

கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும்.

  1. கம்பிக் கோலம்
  2. புள்ளிக் கோலம்

[தொகு] கம்பிக் கோலம்

கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும்.

[தொகு] புள்ளிக் கோலம்

புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே:

  • நேர்ப் புள்ளிகள்
  • ஊடு புள்ளிகள்
என்று கூறுவர்.
சூரிய பகவன் (ஞாயிற்று கிழமை ), சந்திர பகவன் (திங்கட் கிழமை ), குஜ பகவன் (செவ்வாய் கிழமை), புதன் பகவன் (புதன் கிழமை ), குரு பகவன் (வியாழக்கிழமை), சுக்கிர பகவன் (வெள்ளி கிழமை ) சனி பகவன் (சனிக்கிழமை), ராகு பகவான் (செவ்வாய் கிழமை) , கேது பகவன் (சனிக்கிழமை)
பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.
இப்போதைய அவசர வாழ்கையில் கோலங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன..விட விதமான வகைகளில் பிளாஸ்டிக் வகைகள் வீடு வாசலையும் திருமண வரவேட்பறையிலும் காணப்படுகின்றன..
அன்றைய காலங்களில் அரிசி மாவில் போட்ட கோலங்கள் கன்னட நமக்கு இப்போது அரிசியில் வர்ணங்கள் கலந்து அழகிய கோலங்கள் போடப்படுவதை காணமுடிகின்றது...
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
Posted by Picasa

Saturday, September 3, 2011

Trip to Carey Island

Posted by Picasa

Monkey holding a Livita booster bottle

This photo capture in my camera while taking roadside view on the way from Pulau Carey, Klang, Selangor. 2/9/2011
This monkey holding a booster bottle in her/his hand
Posted by Picasa